இந்தியாவில் பெரும்பாலான வணிகபரிவர்த்தனைகள் முன்னரே தீர்மானிக்கப்பட்டகாலக்கடன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.(i.e 60 நாட்கள்to 90 நாட்கள்)
- எடுத்துக்காட்டுக்கு இரண்டு நிறுவனங்களை வைத்துக்கொள்வோம் (விற்பனையாளார்மற்றும்வாடிக்கையாளர்).
- விற்பனை யாளரிடம் ஒரு அறிமுகம் இல்லாத வாடிக்கையாளர்கடனுக்கு பொருட்கள் கேட்டுவருகிறார்.
- அப்போது, விற்பனையாளார், எவ்வாறு அந்த வாடிக்கையாளரின் நம்பகமற்றும் நேர்மைத்தன்மையை அறிவது.
- இக்கட்டான இந்த சூழ்நிலையில் CREDBAL அறிக்கை மற்றும் CREDBAL SCORE உதவுகிறது.
- அவ்வாறு CREDBAL மூலம் பெறப்பட்ட விவரங்களைகொண்டு நாம் குறிபிட்ட அவ்வாடிக்கையாளருக்கு கடனுக்கு விற்பனை செய்யலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவை எடுக்க உதவியும், நேர்மையற்ற வர்தகர்களிடமிருந்து தற்காத்து கொள்ளவும் உதவுகிறது.
- இந்திய நாட்டில் உள்ள 1.03 கோடிGST பதிவு பெற்றவறுகளுக்கும், 6.30 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் மற்றும் 100 கோடி இந்திய மக்களின் செல்வவளத்தை பெருக்கும் வல்லமைபடைத்தது CREDBAL.