விற்பனையாளர் (1) மற்றும் வாடிக்கையாளர் (2) ஆகிய இரண்டு நபர்களும் CREDBAL இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வெற்றிகரமான பதிவுக்குப் பிறகு, விற்பனையாளர் (1) தனக்கு வரவேண்டிய தொகை, அந்த தொகைக்கு உண்டான கெடுநாள் தேதி மற்றும் யாரிடம் இருந்து அந்த தொகை வரவேண்டும் என்ற தகவல்களை இணையதளத்தில் பதிவிடவேண்டும்.
CREDBAL, அவ்வாறு பெறப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட வாடிக்கையாளர் (2) கணக்கிற்கு உறுதிப்படுத்துவதற்காக அனுப்பும்.
அந்த தகவல்கள வாடிக்கையாளர் (2) இணையதளக் கணக்கு மூலம் ஒப்புக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.
அவ்வாறு ஒப்புக்கொண்டுவிட்டால் அது தங்கள் CREDBAL இணையதளத்தில் பட்டியலிடப்படும்.
வாடிக்கையாளர் (2) குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை செலுத்தினால்,
விற்பனையாளர் (1) CREDBAL இணையதளத்தில் அவ்வாறு பெறப்பட்ட பணத்தை பற்றி பதிவிடலாம். (அல்லது)
வாடிக்கையாளர் (2) CREDBAL இல் தாங்கள் செலுத்திய தொகையை விற்பனையாளர் (1) ஒப்புதலுடன் பதிவிடலாம்.
பணம் முழுமையாக கிடைத்தவுடன் பரிவர்த்தனை முடிந்ததாக கருதப்படும்.
குறிப்பிட்ட நேரத்தில் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அவர்களது “CREDBAL SCORE” குறையும்,
அவ்வாறு “CREDBALSCORE” குறையத் தொடங்கினால், மக்கள் குறிப்பிட்ட நபருக்கு அல்லது வணிக நிறுவனங்களுக்கு மேலும் கடன் வழங்குவதை நிறுத்துவார்கள், இது அவர்களின் எதிர்கால வணிகத் தேவைகளைப் பாதிக்கும்.
எனவே, உங்கள் அனைத்து பரிவர்தனைகளையும் CREDBAL மூலம் மேற்கொண்டால், நீங்கள் விற்பனை செய்த கடன் தொகையை சுலபமாக வசூலிக்கவும் சம்பாதித்த பணத்தை பாதுகாக்காவும் CREDBAL பேருதவியாக இருக்கும்.
மேலும் Credbal மக்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் நிதி ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது